திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முக்கியமான நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியிட்டு விழா. அதனால் என்னவோ விழாவுக்கு ஏக எதிர்பார்ப்பு....
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம் அது. 2015 செப்டம்பர் 29. சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் தலைமைச் செயலக வளாகத்தில் தம்பதியினர்...
ஜெயலலிதா பற்றிக் கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.கவினர் தாக்கிய தினம் இன்று! 2012 ஜனவரி 7-ம் தேதி வெளியான நக்கீரனில் 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்'...
மாநில அரசின் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளரே முதல்வரை எதிர்த்து பேட்டி அளித்த தினம் இன்று ! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர்...
இந்த கேள்விக்கு கலைஞரே பதில் அளித்திருக்கிறார். சண்முகநாதனின் இல்ல திருமணம் 2014 ஜூன் 29-ம் தேதி நடைபெற்றது. அந்த திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர், சண்முகநாதனின் அருமை...
இவர் முகத்தை சினிமா ரசிகர்கள் யாருமே மறக்க முடியாது. ‘காதல்’ படத்தில் இயக்குநராக வந்து, புதுமுக நடிகர்களிடம் லந்து செய்வாரே, அவரேதான். ‘காதல்’ சரவணன் என்று...
‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன... ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘‘ஒரு அரசியவாதிகிட்ட வேலைக்குச் சேர்கிற எல்லா தகுதியும் உன்கிட்ட இருக்கு’’...
தர்மத்தின் தலைவனே! நான்தான் ‘பாயும் புலி’ பரணி பேசுறேன். என் பதிமூணு வயசு வரைக்கும் பரவை பரணிதரனா இருந்தவன், ‘பாயும் புலி’ பார்த்ததுலேருந்து ‘பாயும் புலி’ பரணி...
முப்படை தலைமை தளபதி மரணத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறார் மாரிதாஸ். பிபின் ராவத்தின் மரணத்தைவிட மாரிதாஸின் மானம் முக்கியம் ஆகிவிட்டது. மாரிதாஸ் கைதுக்கு மார்பில் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள் சங்கிகள்....
‘’சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்’’ என்று சேலம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் ராமதாஸ். இது உண்மை? இல்லை என்பதை 2016 சட்டசபைத்...